Monday, September 1st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
அதிமுகவில் சேரப்போவது கருணாநிதி குடும்பத்தினர் தான்: ஜெயலலிதா அறிக்கை சென்னை, செப். 1: முதல்வர் கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் அ.தி.மு.க.வில் சேரும் காலம் விரைவில் வருமே தவிர, தி.மு.க.வில் நான் சேரும் காலம் வரவே வராது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ... மேலும் படிக்க..Sunday, August 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ் திருச்சி, ஆக. 17: மதுக்கடைகளை மூடாவிட்டால், முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என்றார் பாமக நிறுவனர் ச. ராமதாஸ். திருச்சியில் மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசியது: "மதுவை ஒழிப்பது ... மேலும் படிக்க..Friday, August 15th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சாதனை, பெண்கள், விருது | மறுமொழிகள் இல்லை »
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இவ் ... மேலும் படிக்க..Thursday, August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
கருணாநிதி ஆட்சியில் குண்டு கலாச்சாரம் பெருகி வருகிறது மதுரை கூட்டத்தில் குண்டுகல்யாணம் பேச்சு தமிழகத்தில் நடைபெற்று வரும் கருணாநிதி ஆட்சியில் வெடி குண்டு கலாச்ராம் பெருகி வருகிறது என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.பேச்சாளர் குண்டுகல்யாணம் குற்றம்சாட்டினார். மதுரை மாநகர் மாவட்டம் சமயநல்லூர் பகுதி ... மேலும் படிக்க..Sunday, July 27th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »
எனது புகழுக்குக் காரணமானவர்கள் யார்?: கருணாநிதி சென்னை, ஜூலை 26: பெரியார், அண்ணா, தமிழ்ச் சமுதாயம் இட்ட பிச்சை காரணமாகவே புகழ் மாலை சூட்டும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னையில் தமிழ்நாடு அறிஞர் பேரவை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ... மேலும் படிக்க..Monday, June 30th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழ், மொழி | மறுமொழிகள் இல்லை »
தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார் கருணாநிதி 'கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' மூலம் விருது, பொறிகிழி. சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். தமிழ் ... மேலும் படிக்க..Sunday, June 1st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, கலை-இலக்கியம், தகவல், பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »
கருணாநிதி பிறந்த நாள் இனி புத்தக திருநாள்! தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி இனி புத்தகத் திருவிழா தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது தமிழ்நாடு தமிழ்ப் பதிப்பாளர் சங்கம். இந்த அறிவிப்பை ஜெயகாந்தன் இன்று வெளியிட்டார். தமிழ் மொழி, தமிழ்ப் ... மேலும் படிக்க..Friday, May 23rd, 2008 பகுப்புகள்: அரசியல், அறிவிப்பு | மறுமொழிகள் இல்லை »
முஸ்லீம்லீக் கட்சியின் மணி விழா மாநாடு - கருணாநிதி பங்கேற்பு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மணி விழா மாநாடு ஜூன் 21ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் சையத் ... மேலும் படிக்க..Saturday, April 5th, 2008 பகுப்புகள்: கிளர்ச்சி, தமிழக அரசியல், நதிநீர் பிரச்சினை | ஒரு மறுமொழி »
காவிரி நீரை தடுத்து தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 1340 கோடி செலவில் திட்டமிடப்பட்ட ஓகனெக்கல் குடிநீர் திட்டத்தை கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பின் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும்வரை நிறுத்தி வைப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று கூறினார். ... மேலும் படிக்க..Thursday, March 20th, 2008 பகுப்புகள்: அரசியல், கைது, சமூகம் | மறுமொழிகள் இல்லை »
முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கடிதம் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- சென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில் ஒரு கடை உரிமையாளருக்கும், உள்ளூரைச் ... மேலும் படிக்க..Wednesday, February 27th, 2008 பகுப்புகள்: தமிழ், திரையுலகம், துபாய், மொழி | ஒரு மறுமொழி »
ஐந்து ஆண்டுகளில் தமிழகம் துபாயைப் போலாகும் : சத்யராஜ் தமிழகம் ஐந்து ஆண்டுகளில் துபாயைப் போலாகும் என நடிகர் சத்யராஜ் அமீரகத்தின் தமிழ் வானொலி சக்தி எஃப்.எம்.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மேற்கொண்டுவரும் நல்ல ... மேலும் படிக்க..Saturday, February 23rd, 2008 பகுப்புகள்: ஊடகம், தமிழக அரசியல் | 2 மறுமொழிகள் »
விஜயகாந்த் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி குறித்து கடுமையான கருத்துக்களைக் கூறியிருந்தார்.இந்தநிலையில் விஜயகாந்த், குமுதம் ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோருக்கு குமுதம் வார இதழில் தன்னைப் பற்றி விஷமத்தனமான தகவல்களைத் தந்து பேட்டி அளித்தது குறித்து முதல்வர் கருணாநிதி ... மேலும் படிக்க..