உலகம் | சற்றுமுன்...




ஜஸ்டின் ஹெனின் ஓய்வு

Wednesday, May 14th, 2008 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »

பெண்கள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலில் இருக்கும் ஜஸ்டின் ஹெனின் முதல்தர டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓர்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். World No. 1 Henin quits pro tennis - Fox Sports மேலும் படிக்க..

சீனாவில் 7.8 அளவு நிலநடுக்கம்

Monday, May 12th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, நிலநடுக்கம் | மறுமொழிகள் இல்லை »

சீனாவில் தென்மேற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்தன. 'Thousands dead' in Chinese quake - BBC மேலும் படிக்க..

மியன்மாரில் ஐ.நா உதவி நிறுத்திவைப்பு

Friday, May 9th, 2008 பகுப்புகள்: உலகம், ஐ.நா | மறுமொழிகள் இல்லை »

மியன்மார் இராணுவ அரசு ஐ.நா அனுப்பிய உதவிப்பொருட்களை முடக்கிவைத்திருப்பதை முன்னிட்டு ஐ.நா அங்கு செய்யவிருந்த உதவிப்பனிகளை நிறுத்திவைத்துள்ளது. Burma impounds UN aid deliveries  - BBC மேலும் படிக்க..

ரஷ்யாவில் புதிய அதிபர் பதவி ஏற்பு

Wednesday, May 7th, 2008 பகுப்புகள்: அரசியல், உலகம் | மறுமொழிகள் இல்லை »

விளாடிமிர் புட்டினின் எட்டு வருட ஆட்சிக்குப் பின் ரஷ்யாவின் புதிய அதிபராக டிமிட்ரி மெட்வெடெவ் பதவி ஏற்றார். விமரிசையான விழாவில் 2400 விருந்தினர்கள் முன்னிலையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் புட்டினின் தேர்வான மெட்வெடெவ் அதிபரானார். பதவி ஏற்று இரண்டு மணி ... மேலும் படிக்க..

மியன்மார் சோகம்: 22000 பேர் பலி 41000பேரைக் காணவில்லை

Tuesday, May 6th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, உலகம், வானிலை | மறுமொழிகள் இல்லை »

மியன்மாரில் நர்கிஸ் சூறாவளிக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 22000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் 41000பேரைக் குறித்த தகவல்கள் எதுவுமில்லை. மொத்த உயிரிழப்பு இன்னும் அதிகமாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உலகெங்கிலுமிருந்தும் உதவிகள் வரத்துவங்கியுள்ளன. அரசாங்கம் மக்களை புயலின் தீவிரம் குறித்து எச்சரிக்கை செய்யவில்லை எனூம் குற்றச்சாட்டுகளும் ... மேலும் படிக்க..

மியன்மார் சூறாவளி: 4000பேர் பலி

Monday, May 5th, 2008 பகுப்புகள்: ஆசியா, உலகம், சுற்றுச்சூழல், வானிலை | மறுமொழிகள் இல்லை »

மியன்மாரில் வீசிய சூறாவளியில் இதுவரை 4000பேர் பலியாகியிருக்கலாம் என அங்குள்ள வானொலி நிலையம் கணித்துள்ளது. நர்கிஸ் என அழைக்கப்பட்ட சூறாவளியில் 350பேர் இறந்திருக்கலாம் என அறிவித்த மியன்மார் அரசு தற்போது இறந்தவர் எண்ணிக்கையை 3939ஆக அறிவித்துள்ளது. இந்தியா மியன்மாருக்கு நிவாரணப் பொருகளை அனுப்பிவைத்துள்ளது. Myanmar ... மேலும் படிக்க..

கொசோவா - கருத்துக்கணிப்பு

Saturday, February 23rd, 2008 பகுப்புகள்: கருத்துக்கணிப்பு | ஒரு மறுமொழி »

மேலும் படிக்க..

இரத்த தானத்துக்கு வரி விலக்கு

Friday, February 22nd, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை, உலகம் | மறுமொழிகள் இல்லை »

போலந்தில் இரத்ததானம் வழங்குபவர்களுக்கு லிட்டருக்கு 30லாட்டிகள்(போலந்தின் கரன்சி) வரி விலக்கு அளிக்கப்படுகிறது. Taxmen demand blood  - DNA India மேலும் படிக்க..

16வயதில் ஏழு பிள்ளைகள் பெற்றவர்

Friday, February 22nd, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை | மறுமொழிகள் இல்லை »

அர்ஜெண்டினாவில் பமீலா எனும் 16 வயது பெண்ணுக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். தனது 14 வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்த பமீலா 15வயதில் மீண்டும் கருத்தரித்து ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றார். தற்போதும், 16 வயதில், ஒரே பிரசவத்தில் அவருக்கு 3 ... மேலும் படிக்க..

‘முஷ்ரஃப் 8வது மோசமான சர்வாதிகாரி’

Monday, February 18th, 2008 பகுப்புகள்: ஆளுமை, ஊடகம், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »

நியூ யார்க்கிலிருந்து வெளிவரும் பரேட்(Parade) பத்திரிகை பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபை உலகின் எட்டாவது மோசமான சர்வாதிகாரி என பட்டியலிட்டுள்ளது. வட கிரியாவின் கிம் யாங்-இல் முதலிடத்திலும் சூடான் நாச்சு ஒமர் அல்-பஷீர் இரண்டாமிடத்திலும் உள்ளனர். முஷ்ரஃப் போன வருடம் 15வது இடத்தில் இருந்தார். Musharraf ... மேலும் படிக்க..

டென்மார்க்கில் மீண்டும் முகமது கார்ட்டூன் பதிப்பு

Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: அரசியல், உலகம், ஊடகம், ஐரோப்பா, சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »

டென்மார்க்கில் சில பத்திரிகைகள் சர்ச்சைக்குட்பட்ட முகமதுவின் கேலிசித்திரத்தை மீண்டும் வெளியிட்டுள்ளன. கார்ட்டூன் வரைந்தவர்களில் ஒருவரைக் கொல்ல சில தீவிரவாதிகள் திட்டமிட்டுருந்ததை டென்மார்க் உளவுத் துறையினர் கண்டுபிடித்து இருவரை கைது செய்துள்ளனர். இந்தப் பின்னணியில் தாங்கள் கருத்துரிமைக்குப் பின் நிற்போம் எனும் உணர்வோடு மீண்டும் ... மேலும் படிக்க..

பிரதமர் அருணாச்சல பிரதேச பயணம்/உரை சீனா வருத்தம்

Friday, February 8th, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, உலகம் | மறுமொழிகள் இல்லை »

பிரதமர் மன்மோகன் சிங் அருணாச்சலத்திற்கு பயணம் செய்து அங்கு ஆற்றிய உரையில் இந்தியாவின் சூரிய உதய பிரதேசம் என குறிப்பிட்டுள்ளதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் பல பிராந்தியங்கள் தங்கள் நாட்டுக்கு சொந்தமானவை என சீனா கோரி வருகிறது. இதை முன்வைத்து ... மேலும் படிக்க..