Friday, May 9th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை | மறுமொழிகள் இல்லை »
சற்று முன்னர் இலங்கை நேரப்படி 10 மே 2008 விடிகாலை 2.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் சிறப்பு நீரடித் தாக்குதல் பிரிவினர் நடத்திய தாக்குதலில் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நின்ற சிறிலங்கா கடற்படையினரின் வீரர்கள் போக்குவரத்துக்கும் பொருள் விநியோகத்துக்குப் பயன்படும் கப்பலுமான ... மேலும் படிக்க..Tuesday, January 29th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை | 2 மறுமொழிகள் »
லண்டனில் போலி பாஸ்போர்ட் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருணா மீது வெந்நீரை ஊற்றி தாக்குதல் நடந்துள்ளது. புலிகள் ஆதரவு தமிழர்களால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் கருணா பலத்த காயம் அடைந்தார். லண்டன் சிறையில் கருணா மீது தாக்குதல் மேலும் படிக்க..Monday, January 7th, 2008 பகுப்புகள்: அரசியல், இராணுவம், ஈழம் - இலங்கை | ஒரு மறுமொழி »
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய இலுப்பைக்கடவை பகுதியில் வேன் ஒன்றின் மீது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை அணியினர் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராகிய சார்ல்ஸ் ... மேலும் படிக்க..Sunday, December 23rd, 2007 பகுப்புகள்: ஈழம் - இலங்கை | மறுமொழிகள் இல்லை »
தமிழகத்தில் முகாம்களில் இருக்கும் 28,000இலங்கைத் தமிழர்களுக்கு நாடு திரும்ப வசதி செய்யும் பொருட்டு இலங்கை அரசு குடியுரிமை வழங்க உள்ளது. அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் கமிட்டியின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் இது குறித்து கூறுகையில்,"அகதிகளாயிருக்கும் பலரும் சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்புவதாகவும் ஆனால் ... மேலும் படிக்க..Friday, December 21st, 2007 பகுப்புகள்: ஆளுமை, ஈழம் - இலங்கை, ஊடகம் | ஒரு மறுமொழி »
இலங்கைப் படை நடத்திய விமானத் தாக்குதலில் விடுதலைப புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் காயமடைந்துள்ளார் என வந்துள்ள செய்திகள் தவறானவை என்று அவ்வியக்கம் தெரிவித்துள்ளது. புலிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே இப்படி செய்திகள் வெளிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக பல ஊடகச் செய்திகளில் பிரபாகரன் ... மேலும் படிக்க..Tuesday, August 21st, 2007 பகுப்புகள்: அரசியல், ஈழம் - இலங்கை, தமிழ் | மறுமொழிகள் இல்லை »
இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்று வைகோ தெரிவித்தார். மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிகுப்பம் கிராமத்தில் மதிமுக கிளை சார்பில் தமிழ் மன்னர்களின் கலை இலக்கியப் பண்பாட்டு பெருவிழா நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர் ... மேலும் படிக்க..Sunday, July 1st, 2007 பகுப்புகள்: சர்ச்சை, திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராளியாக நடித்துள்ள படம் 'அன்புத்தோழி'. இந்தப் படத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பல காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்ததால் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. இதனால் படம் மேல்முறையீட்டுக்கு சென்றது. அங்கு "அன்புத்தோழி' விடுதலைப் புலிகளுக்கு ... மேலும் படிக்க..Tuesday, February 27th, 2007 பகுப்புகள்: அரசியல், ஈழம் - இலங்கை, தமிழ்நாடு | 3 மறுமொழிகள் »
சிங்கள மொழி பேசுகிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை தலைமுறை தலைமுறையாக இருக்கும் தமிழர்களுக்கும் உண்டு என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.இலங்கையில் உள்ள தமிழர் பிரச்னை 40 ஆண்டு காலமாக லால்பகதூர் சாஸ்திரி - சிரிமாவோ பண்டாரநாயகே ஒப்பந்தத்துக்கு முன்பே இருந்து ... மேலும் படிக்க..