இயற்கை | சற்றுமுன்...




சீனாவில் 7.8 அளவு நிலநடுக்கம்

Monday, May 12th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, நிலநடுக்கம் | மறுமொழிகள் இல்லை »

சீனாவில் தென்மேற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்தன. 'Thousands dead' in Chinese quake - BBC மேலும் படிக்க..

மியன்மார் சோகம்: 22000 பேர் பலி 41000பேரைக் காணவில்லை

Tuesday, May 6th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, உலகம், வானிலை | மறுமொழிகள் இல்லை »

மியன்மாரில் நர்கிஸ் சூறாவளிக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 22000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் 41000பேரைக் குறித்த தகவல்கள் எதுவுமில்லை. மொத்த உயிரிழப்பு இன்னும் அதிகமாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உலகெங்கிலுமிருந்தும் உதவிகள் வரத்துவங்கியுள்ளன. அரசாங்கம் மக்களை புயலின் தீவிரம் குறித்து எச்சரிக்கை செய்யவில்லை எனூம் குற்றச்சாட்டுகளும் ... மேலும் படிக்க..

மியன்மார் சூறாவளி: 4000பேர் பலி

Monday, May 5th, 2008 பகுப்புகள்: ஆசியா, உலகம், சுற்றுச்சூழல், வானிலை | மறுமொழிகள் இல்லை »

மியன்மாரில் வீசிய சூறாவளியில் இதுவரை 4000பேர் பலியாகியிருக்கலாம் என அங்குள்ள வானொலி நிலையம் கணித்துள்ளது. நர்கிஸ் என அழைக்கப்பட்ட சூறாவளியில் 350பேர் இறந்திருக்கலாம் என அறிவித்த மியன்மார் அரசு தற்போது இறந்தவர் எண்ணிக்கையை 3939ஆக அறிவித்துள்ளது. இந்தியா மியன்மாருக்கு நிவாரணப் பொருகளை அனுப்பிவைத்துள்ளது. Myanmar ... மேலும் படிக்க..

இந்தோனேஷியாவில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை

Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை | மறுமொழிகள் இல்லை »

இந்தோனேசியாவில் 6.6ரிக்டேர் அளவில் பூகம்பம் நிகழ்ந்துள்ளதால் சுனாமி நிகழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Strong quake strikes Indonesia, tsunami alert issued - TOI மேலும் படிக்க..

அமெரிக்காவின் தென் பகுதியில் சூறாவளித் தாக்குதல்

Thursday, February 7th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, மரணம், வானிலை, வெள்ளம் | மறுமொழிகள் இல்லை »

புயலுடன் கூடிய சூறாவளி வீசியதன் காரணமாக நான்கு தெற்கு அமெரிக்க மாநிலங்களில் கடும் நாசம் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அர்கென்சாஸ், கென்டக்கி, மிசிசிப்பி மற்றும் டென்னிச்சி ஆகிய மாநிலங்களில் வீசிய புயல் காற்று வாகனங்களைப் புரட்டிப் போட்டதுடன், வீடுகளுக்கும் கடும் ... மேலும் படிக்க..

கீழக்கரை கடல் பகுதியில் இயற்கை பாலம் !

Tuesday, January 22nd, 2008 பகுப்புகள்: இயற்கை | மறுமொழிகள் இல்லை »

கீழக்கரை கடல் பகுதியில் இயற்கை பாலம் ! கீழக்கரையில் உள்ள பல்லாக்கு ஒலியுல்லாஹ் தர்கா அருகேயுள்ள கடல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பாறைகளால் ஆன இயற்கை கடல் பாலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பலர் இந்த பகுதி கடலின் ஆழம் ... மேலும் படிக்க..

தமிழகம்: மழைக்கு 49 பேர் பலி

Friday, December 21st, 2007 பகுப்புகள்: இயற்கை, தமிழ்நாடு, வானிலை, வெள்ளம் | மறுமொழிகள் இல்லை »

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளிக்கிழமை வரை 49 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நீர் நிலைகளும், அணைகளும் நிரம்பி வழிகின்றன. வைகை, பாபநாசம், சாத்தனூர், அமராவதி அணைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த அணைகளிலிருந்து தண்ணீர் வெளியிடப்படுவதாலும் ... மேலும் படிக்க..

காமராஜர் பல்கலை. பேராசிரியர் ஐ.நா. அமைப்பின் உறுப்பினராக நியமனம்

Friday, December 14th, 2007 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »

காமராஜர் பல்கலை. பேராசிரியர் ஐ.நா. அமைப்பின் உறுப்பினராக நியமனம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயிர் ஆற்றல்- உயிர் விரிமத்துறை பேராசிரியர் கி. முத்துச்செழியன் இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் (ஐ.யு.சி.என்) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.யு.சி.என். அமைப்பு, 1948-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து ... மேலும் படிக்க..

மின்சார பிரச்னையில் அரசுக்கு முழுத் தோல்வி: ராமதாஸ்

Monday, December 10th, 2007 பகுப்புகள்: அரசியல், தமிழ்நாடு, வணிகம் | மறுமொழிகள் இல்லை »

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் உள்ளது. தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. மின்சார பிரச்னையில் தமிழக அரசு முழுத் தோல்வி அடைந்துவிட்டது. இதற்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் திங்கள்கிழமை கூறினார். கடலூரில் அவர் ... மேலும் படிக்க..

சவூதி தற்கொலையில் இந்தியர்களுக்கு முதலிடம்

Monday, November 26th, 2007 பகுப்புகள்: சவூதி, மரணம் | மறுமொழிகள் இல்லை »

சவூதி தற்கொலையில் இந்தியர்களுக்கு முதலிடம் சவூதி அரேபியாவில் தற்கொலை செய்துகொள்ளும் வெளிநாட்டவரில் இந்தியர்கள் மிக அதிகமாக உள்ளனர். இத் தகவலை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சவூதியில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக ... மேலும் படிக்க..

வசுந்தரா ராஜேக்கு ரூ.40 கோடி செலவில் ஹெலிகாப்டர்

Wednesday, November 14th, 2007 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

ராஜஸ்தான் மாநிலத்தின் கடன் ரூ.80 ஆயிரம் கோடியை தொட்டு விட்டது. ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடி என்ற அளவில் கடன் தொகை உயர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த ஹெலிகாப்டர் தேவையான ஒன்றா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளில், ரூ. ... மேலும் படிக்க..

திரைத்துளிகள்: கமல், அஜீத், விக்ரம், விஜய்

Tuesday, November 13th, 2007 பகுப்புகள்: ஆளுமை, திரையுலகம் | ஒரு மறுமொழி »

'தசாவதாரம்' படத்தையடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படம் 'மர்மயோகி'. இந்தப் படத்தைத் தயாரித்து இயக்குபவரும் கமல்தான். இதற்கிடையில் பி.வாசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் கமல். இந்தப் படத்தில் கமலுக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பார் என்று தெரிகிறது. கலைப்புலி தாணு தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கத்தில் ... மேலும் படிக்க..