கர்நாடகாவில் பேருந்து விபத்து: 16 மாணவர்கள் பலி
கர்நாடகாவில் பேருந்து விபத்து: 16 மாணவர்கள் பலி
பெங்களூர், ஆக. 14: கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து பேருந்து ஒன்று 28 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த ஆற்றில் கவிழ்ந்தது.
அங்கு கூடியிருந்த மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியதால் 14 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர். மற்ற மாணவர்கள் இறந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்