ஒரு கோடி புத்தகங்களின் சங்கமம்! கோவை புத்தக திருவிழா நாளை துவக்கம்
ஒரு கோடி புத்தகங்களின் சங்கமம்! கோவை புத்தக திருவிழா நாளை துவக்கம்
கோவை, ஆக.12: கோவை மத்திய சிறை மைதானத்தில் ஒரு கோடி புத்தகங்களுடன் “கோவை புத்தகத் திருவிழா’ வியாழக்கிழமை (ஆக.14) தொடங்குகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் 24-ம் தேதி வரை இக் கண்காட்சியை நடத்துகிறது. 176 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தமிழ் புத்தகம் 136 அரங்கிலும், ஆங்கிலப் புத்தகம் 36 அரங்கிலும், மல்டி மீடியா தொடர்பானவை 6 அரங்கிலும் இடம் பெறும். அனைத்து நாளிலும் காலை 11 முதல் இரவு 9 வரை கண்காட்சி நடைபெறும்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்