ஒலிம்பிக் போட்டி: முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்களின் பங்கு | சற்றுமுன்...




ஒலிம்பிக் போட்டி: முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்களின் பங்கு

ஒலிம்பிக் போட்டி: முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்களின் பங்கு

சீன நாட்டின் தலைநகரமான பீஜிங்கில் இன்று இரவு 29வது ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக தொடங்குகிறது. இந்தியா சார்பில் இதில் 56 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கு பெறும் போட்டிகள் விவரம் வருமாறு:-

பேட்மிட்டன்:-
அரூப் ஸ்ரீதர்-மார்கோ வாஸ்கோன் செலஸ்(போர்ச்சுக்கல்)
சானியா நெய்வால் தில் கரசோவா(ரஷ்யா)
குத்துச்சண்டை:-
விஜேந்தர்(75கிலோ),தினேஷ்குமார்(81கிலோ)
சூட்டிங்:-ஆரம்ப சுற்று
மன்விஜித் சந்து,மன்சர் சிங்(டிராப்)
சமரேஸ் சங்(ஏர்பிஸ்டல் 10மீட்டர்)
வினித் கவு சிது(பெண்கள் ஏர்ரைபிள் 10 மீட்டர்)
நீச்சல்:- சந்தீப் சஜ்வர் (100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்)
படகு போட்டி:-
ஜோல்(ஹெவி வெயிட் முதல் சுற்று)
ரோவிங்:-
பஜ்ரங் தாகூர்(ஒற்றையர் பிரிவு)
தேவேந்தர் சந்த்லால் மஞ்சித் சிங்(இரட்டையர் பிரிவு)
குமுஜம் தொம்பி தேவி(48 கிலோ)
 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்