கத்தார் நாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது
கத்தார் நாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் நான்கு பேரை கத்தார் கடற்படையினர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கைது செய்து, காவலில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
நான்கு மீனவர்களும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திசை மாறி கத்தார் பகுதிக்குச் சென்றதாகவும், அந்நேரத்தில் அந்நாட்டு கடற்படையினர் வந்து தங்களை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளர்.
எனினும் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. அவர்களது படகுகள் கத்தார் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன என, கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கான உதவும் அமைப்பின் தலைவர் மோகன் தாமஸ் தெரிவித்தார். நான்கு பேரையும் விடுவித்து கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கத்தாரில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்கள் தெரிவித்தனர்.
குறிச்சொற்கள்: நாடு, நான்கு, பேர், மீனவர், இந்தியா, கத்தார், கைதுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்