பாபர் மசூதி இடிப்பு: விசாரணைக் கமிஷன் காலம் 46-வது முறை நீடிப்பு
பாபர் மசூதி இடிப்பு: விசாரணைக் கமிஷன் காலம் 46-வது முறை நீடிப்பு
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து வரும் லிபெரான் விசாரணைக் கமிஷனின் பணிக் காலம் மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி மன்மோகன் சிங் லிபெரான் தலைமையிலான இந்தக் கமிஷனின் பணிக்காலம் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து தற்போது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் கமிஷனின் பணிக்காலம் நீடிக்கப்படுவது இது 46-வது முறையாகும்.
இதுவரை கமிஷன் விசாரணைக்காக ரூ. 7 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்