பரபரப்புச் செய்திகள்: டிவி சேனல்கள் மீது அமைச்சர் குற்றச்சாட்டு | சற்றுமுன்...




பரபரப்புச் செய்திகள்: டிவி சேனல்கள் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

பரபரப்புச் செய்திகள்: டிவி சேனல்கள் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

நேயர்களைக் கவர்வதற்காக டிவி சேனல்கள் சாதாரண செய்திகளை மிகைப்படுத்தி பரபரப்புச் செய்திகளாக மாற்றுகின்றன என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி குற்றம்சாட்டினார்.

மால்டாவில் செய்தியாளர்களிடம் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:

புது தில்லி அருகே நொய்டாவில் ஆருஷி தல்வார் என்ற இளம் பெண் கொல்லப்பட்டது குறித்தும், டிவி நிகழ்ச்சிக்குப் பின் கோல்கத்தாவில் இளம் பெண் ஷிஞ்சினி சென் குப்தா உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்தும் டிவி சேனல்கள் அளவுக்கதிகமாகவே செய்திகள் வெளியிட்டுள்ளன.
 
 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்