சென்னையில் நில நடுக்கம்.
இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதால் சென்னைவாசிகள் பெரும் பீதியடைந்தனர். வீட்டை விட்டு அதிர்ச்சியில் ஓடினர்.
என்றாலும் நகரம் முழுவதும் இந்த நில நடுக்கம் உணரப்படவில்லை. ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், எழும்பூர், கோயம்பேடு, வடபழனியின் சில இடங்களில் மட்டுமே இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்தப் பகுதியிலிருந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு உடனடியாக வெளியேறி சாலைகளில் நின்று கொண்டனர். நீண்ட நேரம்
சுமார் 3.5 ரிக்டர் அளவுக்கு இந்த நிலநடுக்கம் இருந்ததாக பின்னர் சென்னை வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்