பாராசூட் பயிற்சி மையத்தில் புருணை சுல்தான்
பாராசூட் பயிற்சி மையத்தில் புருணை சுல்தான்
பெங்களூரில் உள்ள, ராணுவ வீரர்கள் பாராசூட் பயிற்சி பெறும் மையத்தை புருணை நாட்டு சுல்தான் தாருஸ் சலாம் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
ராணுவ அதிரடிப் படையினர் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம், போர்க்களத்தில் எதிரி அணிகளுக்குப் பின்னால் இறங்கித் தாக்குவது, ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாத பகுதிகளில் பாராசூட் மூலம் ராணுவ வீரர்கள் குதிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை ராணுவ வீரர்கள் செய்துகாட்டினர். அவற்றை புருணை சுல்தான் பார்வையிட்டார்.
பாராசூட் மையத்தை 2 மணி நேரம் சுற்றிப் பார்த்த சுல்தான், அங்குள்ள உள்ளரங்க நவீன துப்பாக்கிசுடும் பயிற்சி மையத்தையும் அங்கு நிகழ்த்திக்காட்டப்பட்ட செயல்விளக்கத்தையும் பார்வையிட்டார்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்