திருகோணமலையில் கடற்கரும்புலிகள் தாக்கி கப்பல் அழிப்பு | சற்றுமுன்...




திருகோணமலையில் கடற்கரும்புலிகள் தாக்கி கப்பல் அழிப்பு

சற்று முன்னர் இலங்கை நேரப்படி 10 மே 2008 விடிகாலை 2.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் சிறப்பு நீரடித் தாக்குதல் பிரிவினர் நடத்திய தாக்குதலில் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நின்ற சிறிலங்கா கடற்படையினரின் வீரர்கள் போக்குவரத்துக்கும் பொருள் விநியோகத்துக்குப் பயன்படும் கப்பலுமான A -520 தாக்கித் தகர்க்கப்பட்டுள்ளது.

செய்தி: TamilNet

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்