பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் மௌனப் புரட்சி
எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 32பேருக்கு ஒழுங்கின்றி செயல்பட்டு அவையின் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் செய்ததாக உரிமைக்குழுவுக்கு அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கடிதம் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பள்ளி மாணவர்களைப்போல வாயை விரலால் மூடி அவையில் அமர்ந்திருந்தனர்.
பின்னர் கடிதங்கள் திரும்பப்பெறப்பட்டன.
Speaker silenced, drops notice to unruly MPs
IBNLive
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்