சென்னை கபாலி கோவிலில் திருட்டு
சென்னை மயிலையில் அமைந்துள்ள கபாலீச்வரர் கோவிலில் உண்டியல் ஒன்று உடைக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் களவாடப்பட்டுள்ளன.
வியாழன் அதிகாலை வந்த கோவில் ஊழியர்கள் கோவிலைத் திறந்தபோது இதனைக் கண்டு புகார் பதிந்தனர்.
உண்டியல் அதன் இடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு கோவிலின் ஒரு மூலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது. மூன்று பாதுகாவல் ஊழியர்கள் கோவிலுக்குள் இருந்தும் CCTV காமிராக்கள் கண்காணித்தும் இத்திருட்டு நடந்துள்ளது அதிகாரிகளுக்கு வியப்பாக உள்ளது.
Theft in Chennai’s Kapaleeswarar temple
குறிச்சொற்கள்: திருட்டு, கபாலீஸ்வரர், கோவில், Chennai, Kapaleeswararஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்