ஒரு வரி செய்திகள் - விடுதலை
- சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பதிப்போவியங்கள் தொடர்பாக நிரந்தர காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. (மேலும்: The Hindu : Front Page : Facelift for heritage buildings in Chennai)
- மக்கள் வீடுகளுக்கே சென்று நீதி வழங்குவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் ஏழாயிரம் கிராம நீதிமன்றங்களை ஏற்படுத்த உள்ளது என மத்திய அமைச்சர் வேங்கடபதி கூறியுள்ளார். (முந்தைய செய்தி: The Hindu : Union Minister of State for Law and Justice K. Venkatapathy: Centre planning ‘gram nyayalayas’ (village courts))
- நாடு முழுவதும் உள்ள கிராம பள்ளிகளில் மேல் நிலைப் படிப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு பாரத ஸ்டேட் வங்கி தலா ரூ. 1001 ரொக்கப் பரிசு வழங்கும் என அவ்வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். (மேலும்: The Hindu : ‘The State Bank of India Talent Awards’: SBT awards for toppers)
முழுவதும் வாசிக்க: விடுதலை
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்