டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா 3-0 என ஜப்பானை வென்று உலக சுற்றுக்குள் நுழைந்தது
தங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பகையை மறந்து மகேஷ் பூபதியும் லியாண்டர் பேயசும் இரட்டையர் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதோஷி இவாபுச்சி மற்றும் டகௌ சுசுகி ஜோடியை 7-6(2), 3-6,6-3,6-4 என்ற செட்கணக்கில் வென்று இந்தியா அடுத்த உலக சுற்று விளையாட்டிற்கு தகுதிபெற வைத்துள்ளனர்.
வெள்ளியன்று ரோகன் போபன்னாவும் பிரகாஷ் அமிர்தராஜும் தங்கள் விளையாட்டுக்களை வென்றதால் இந்தியா 3-0 என்ற நிலையில் இருக்கிறது. நாளைய போட்டிகள் நடக்குமுன்னரே ஐந்து போட்டிகள் கொண்ட டென்னிஸ் பந்தயத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
India beat Japan 3-0, reach World Group Playoff
குறிச்சொற்கள்: டென்னிஸ், டேவிஸ் கோப்பை, ஜப்பான், இந்தியா, Davis Cup, India, japan, tennisஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்