நேபாள தேர்தல் வன்முறைகளில் 6 பேர் பலி
நேபாளத்தில் புதிய அரசியல் சாசனத்தை எழுதுவதற்காக ஒரு அரசியல் சாசன சபையை தேர்ததெடுக்கும் முகமாக நாடு தழுவிய தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தென்மேற்குப் பகுதியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களின் பின்னர் ஆறு மாவோயிஸ்டுகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
டாங் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மோதல்கள்தான் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறை சம்பவமாகும்.
மன்னராட்சியை ஒழித்து ஒரு புதிய அரசியல் சாசனத்தை எழுதவுள்ளவர்கள் இந்தத் தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்த தேர்தல் வழிமுறைதான் மாவோயிஸ்டுகளை நீண்ட கால கிளர்ச்சியை கைவிட்டு அரசியல் நீரோட்டத்துகு அழைத்து வந்தது.
நன்றி: பிபிசி
முந்தைய சற்றுமுன்:
1. நேபாள மாவோயிஸ்டுகளுக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் | நேபாள மாவோயிஸ்டுகள் அமைச்சரவையில் இணைந்தனர்
2. நேபாளம்: மன்னர் கட்டவேண்டிய மின்கட்டணம்.
3. நேபாளத்தில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை
மேலும் விவரங்களுக்கு:
1. NDTV.com: Nepal set for historic elections
2. BBC NEWS | South Asia | Seven dead in Nepal poll violence
3. Nine dead in pre-poll violence - Hindustan Times
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்