உலக அழகி 2008 க்கு கேரள பெண் தேர்வு
சனி இரவு நடந்த பண்டலூன் பெமீனா உலக அழகி 2008 போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 20 வயது பார்வதி ஓமனக்குட்டன் பட்டம் சூட்டப்பட்டார்.மும்பையைச் சேர்ந்த 22 வயதுள்ள சிம்ரன் கௌர் இரண்டாவதாக (முதல் ரன்னர் அப்)வந்து பிரபஞ்ச அழகி 2008 போட்டிக்கு இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மூன்றாவது இடத்தில் 20 வயதுள்ள கோவாவைச் சேர்ந்த ஹர்ஷிதா சக்ஸ்சேனா தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Kerala girl wins Miss World crown
குறிச்சொற்கள்: பார்வதி ஓமணக்குட்டன, உலக அழகி, Femina, Miss World 2008, Pantaloon, Parvathiஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
April 6th, 2008 at 9:56 am
This is the first time really beatifull Girl selected as Miss World..
April 6th, 2008 at 10:50 am
தென்னாட்டில் இருந்து ஒருத்தர் செல்கின்றார்.. வாழ்த்துக்கள்!
April 9th, 2008 at 11:38 am
congratulations! be a winner!
April 9th, 2008 at 11:40 am
be a indian
April 10th, 2008 at 7:01 pm
Namadhu indian culturalukku yedhirana azakhi pottikkllam nam mukkiyam tara vendiyathillai..