முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கடிதம்
முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கடிதம்
தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
சென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில் ஒரு கடை உரிமையாளருக்கும், உள்ளூரைச் சேர்ந்த டீ வியாபாரி ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காஷ்மீரைச் சேர்ந்த கடைக்காரர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இப்பிரச்சினையில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலையிட்டு, கைதான காஷ்மீரைச் சேர்ந்த அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.
குறிச்சொற்கள்: கருணாநிதி, காஷ்மீர், கைதுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்