சிவகங்கை, பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் | சற்றுமுன்...




சிவகங்கை, பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்

சிவகங்கை, பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்

சிவகங்கை, பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மேலும் கூறியிருப்பதாவது : 10 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஸ்கேனிங் வசதி. அரசு மருத்துவமனைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி. காவல்துறை, தீயணைப்பு படை பணிகள் ஒருங்கிணைக்கப்படும். ரூ.221 கோடி செலவில் 227 அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். எய்ட்ஸ் நோயால் பெற்‌றோரை இழந்த குழந்தைகளுக்காக ரூ.5 கோடியில் அரசு சார்ந்த அறக்கட்டளை அமைக்க திட்டம்.

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்