லாகூரில் தற்கொலை தாக்குதல் - 7 பேர் பலி
பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலியாயினர் ; பலர் காயமடைந்தனர். லாகூரில் உள்ள கடற்படை தலைமை அலுவலகம் அருகே இந்த தாக்குதல் நடைபெற்றது.
கடற்படை கல்லூரி அருகே உள்ள மெயில் ரோடு என்ற இடத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரியை ஓட்டிவந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன், அந்த லாரியை வெடிக்கச் செய்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.பலர் காயமடைந்தனர்.
முழுவதும் வாசிக்க: யாஹு
மேலும் விவரங்களுக்கு:
1. Australia decision on Pakistan tour expected in days | Reuters
2. NDTV.com: Seven killed as suicide blasts rock Lahore
3. Five arrested in connection with Pak naval college attack - Pakistan - World - The Times of India
குறிச்சொற்கள்: பாகிஸ்தான், இறப்புஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்