பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டு வெடிப்பு: 54 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைமாநிலத்தில் ஷெர்பொ என்ற கிராமத்தில் உள்ல ஜம்மா மசூதியில் முன்னாள் உள்துறை அமைச்சர் அஃப்தாப் அகமதுகான் ஷெர்பொ பங்கு கொண்ட ஒரு ஈத்-உல்-அஜா தொழுகையின் போது ஒரு தற்கொலை தீவிரவாதி வெடித்த குண்டுவெடிப்பில் 54 பேர் வரை மரணமடைந்ததாகத் தெரிகிறது. அதில் அஃப்தாப் மயிரிழையில் உயிர்தப்பினார். அவரது மகன் மற்றும் மருமகன் பலத்த காயமடைந்தவர்களில் அடங்குவர். அவரும் அவரது குடும்பத்தினரும் முதல் வரிசையில் இருந்தபோது தீவிரவாதி இரண்டாம் வரிசையில் இருந்துள்ளான்.
54 killed in suicide attack on Pak mosque
குறிச்சொற்கள்: தற்கொலை வெடிப்பாளர், தீவிரவாதம், பாகிஸ்தான், Bomb blast, Pakistan, Suicide bomberஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்