<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	>
<channel>
	<title>Comments on: இலங்கையில் இன்று &#8212; ஆகஸ்ட் 31, 2007</title>
	<atom:link href="http://satrumun.com/2007/08/31/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%86%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-31/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://satrumun.com/2007/08/31/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%86%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-31/</link>
	<description>சுடச்சுட செய்தி!</description>
	<pubDate>Sat, 10 Jan 2009 01:23:05 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.5</generator>
		<item>
		<title>By: வெற்றி</title>
		<link>http://satrumun.com/2007/08/31/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%86%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-31/#comment-3478</link>
		<dc:creator>வெற்றி</dc:creator>
		<pubDate>Sat, 01 Sep 2007 02:29:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://satrumun.com/?p=2859#comment-3478</guid>
		<description>/* பலவந்தமான ஆள் கடத்தல்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்கள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. */&lt;br/&gt;&lt;br/&gt;ஆசியாவிலேயே பிலிப்பைன்சுக்கு அடுத்த படியாக மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சிறந்து விளங்கிய நாடு, 99%எழுதப் படிக்கத் தெரிந்திருந்த மக்களைக் கொண்ட நாடு எனப் புகழ் பெற்ற நாடு ... இன்று...ம்ம்ம்...குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போல பிரிட்டிஸார் இனவாத/சுயநல சிங்கள அரசியல்வாதிகளிடம் நாட்டைக் கொடுத்துச் சென்றனர்...இன்று நாடு குட்டிச் சுவாராகி விட்டது...&lt;br/&gt;பிரிட்டனின் குடியாதிக்க காலத்திலிருந்த இலங்கையைப் போல சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப வேணும்மென்ற கனவில் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினாராம் சிங்கப்பூரின் முதலாவது பிரதமர்...&lt;br/&gt;&lt;br/&gt;/* இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணாத [all time low] வீழ்ச்சியடைந்துள்ளது. */&lt;br/&gt;&lt;br/&gt;இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது பிரிட்டனுக்கே கடன் கொடுத்த நாடு இன்று உலகத்திடம் பிச்சை கேட்டு நிற்கிறது...</description>
		<content:encoded><![CDATA[<p>/* பலவந்தமான ஆள் கடத்தல்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்கள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. */</p>
<p>ஆசியாவிலேயே பிலிப்பைன்சுக்கு அடுத்த படியாக மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சிறந்து விளங்கிய நாடு, 99%எழுதப் படிக்கத் தெரிந்திருந்த மக்களைக் கொண்ட நாடு எனப் புகழ் பெற்ற நாடு &#8230; இன்று&#8230;ம்ம்ம்&#8230;குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போல பிரிட்டிஸார் இனவாத/சுயநல சிங்கள அரசியல்வாதிகளிடம் நாட்டைக் கொடுத்துச் சென்றனர்&#8230;இன்று நாடு குட்டிச் சுவாராகி விட்டது&#8230;<br />பிரிட்டனின் குடியாதிக்க காலத்திலிருந்த இலங்கையைப் போல சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப வேணும்மென்ற கனவில் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினாராம் சிங்கப்பூரின் முதலாவது பிரதமர்&#8230;</p>
<p>/* இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணாத [all time low] வீழ்ச்சியடைந்துள்ளது. */</p>
<p>இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது பிரிட்டனுக்கே கடன் கொடுத்த நாடு இன்று உலகத்திடம் பிச்சை கேட்டு நிற்கிறது&#8230;</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
