வங்க தேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்.
வங்காள தேசத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ராணுவ ஆதரவுடன் இடைக்கால அரசு நடந்து வருகிறது. அங்கு நெருக்கடி நிலையும் அமலில் உள்ளது. இந்நிலையில், அங்கு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவ தளபதி மொயின் அகமது அறிவித்துள்ளார்.
5 ஆண்டு காலமும் மக்களை நன்றாக கவனித்து கொள்பவர்களை தேர்ந்தெடுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓட்டுகளை விற்காதீர்கள், மற்றவர்களையும் விற்க விடாதீர்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தினத்தந்தி
குறிச்சொற்கள்: தேர்தல்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்