பழனி கோயிலில் 21 நாளில் ரூ. 44 லட்சம் உண்டியல் வசூல்
பழனி மலைக்கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு, கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக 21 நாள் வசூல் ரூ. 44,46,617 கிடைத்தது.
இது கடந்த ஆண்டு, இதே மாதத்தைக் காட்டிலும் ரூ. 5 லட்சம் அதிகமாகும். மேலும் தங்கம் 724 கிராமும், வெள்ளி 4,513 கிராமும் கிடைக்கப் பெற்றது. உண்டியலில் மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு நாணயங்கள் 142-ம் இருந்தன. இவைதவிர ஏராளமான பக்தர்கள் நவதானியங்கள், ஏலக்காய் மாலைகள், கைக்கடிகாரங்கள், பாத்திரங்கள், பட்டுத் துணிகள், பரிவட்டங்கள் ஆகியவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.
குறிச்சொற்கள்: சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்காஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
July 18th, 2007 at 8:45 pm
திருப்பதி உண்டியலின் ஒரு மணி நேர வசூல்..(Its my guess!)
கொஞ்சம் முருகனையும் கவனித்தால் உண்டியல் நிறம்பும்.
July 18th, 2007 at 9:05 pm
Puri temple revenue up - Newindpress.com: “Last year collection of the Temple from different sources was Rs 12,26,29,168. Collection from hundi also increased during the period from Rs 95.50 lakh in 2004-05 to Rs 133.95 lakh in 2006-07″
The Hindu : Andhra Pradesh News : TTD revenue expected to go up: “Likely to touch Rs. 738.36 crores as against last year’s Rs. 674.20 crores. The temple hundi alone accounts for Rs. 311.41 crores as against Rs. 296.47 crores last year.”
March 26th, 2008 at 4:02 pm
[…] முந்தைய சற்றுமுன்: பழனி கோயிலில் 21 நாளில் ரூ. 44 லட்சம் உண்… […]