ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும்: ஜெ
சென்னை: ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும் என அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறினார். சென்னையில் அவர் அளித்த பேட்டியில் , ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால் அவரை பாசத்துடன் ஏற்று உரிய மரியாதையுடன் நடத்துவோம் என்றார்.
- தினமலர்
குறிச்சொற்கள்: சென்னை, ராமதாஸ்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.

July 9th, 2007 at 2:57 pm
அப்படி போடு..
இப்பதான் அரசியல் சூடு பிடித்துள்ளது.
அடுத்தது சிபிஐ மற்றும் சிபிஎம் வெளியே வருவாங்களா?..
ஆட்சி மாற்றம் எப்போ?!!
Ha Ha Ha..
July 9th, 2007 at 3:08 pm
//, ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால் அவரை பாசத்துடன் ஏற்று உரிய மரியாதையுடன் நடத்துவோம் என்றார்.
//
‘அன்பு சகோதரி’ - என்று
எதுக்கும் இருக்கட்டுமே என்று அன்றே சொல்லி வைத்துவிட்டார் மருத்துவர் இராமதாஸ். அதுதான் இங்கே வேலை செய்யுது போல
July 9th, 2007 at 3:11 pm
பழைய படம்
நன்றி: The Hindu ” Business Line”
July 9th, 2007 at 3:24 pm
//’அன்பு சகோதரி’ //
Super Comment! Ha Ha Ha..
அரசியலில் இதெல்லாம் சகஜம்..
காங்கிரஸ்க்கு விரைவில் மந்திரி பதவி..இல்லை என்றால் ஆட்சி மாற்றம் உறுதி..
July 9th, 2007 at 3:25 pm
என்ன நடக்குது இங்கே ? அப்போ காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுமா ?
July 9th, 2007 at 5:04 pm
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை, வெட்கம், மானம், கொள்கையும் இல்லை .
July 10th, 2007 at 4:34 am
இப்படியெல்லாம் வாக்குமூலம்/உறுதிமொழி கொடுக்க வேண்டி இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்.
என்னதான் நடந்தாலும் மக்களுக்கு ஒன்னும் பெரிய மாற்றம் வரப்போறதில்ல.
July 10th, 2007 at 5:48 am
இன்றைக்கு டாக்டர் ஐயா சொல்லி உள்ள பதில் என்ன என்றால், இந்த கூட்டணி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதாகும்…
ஆகக்கூடி மீதி விவரங்களை எல்லாரும் புரிஞ்சுக்கலாம்..
இங்கே விஜயகாந்துக்கு நல்ல சான்ஸ்…பேரம் பேச…!!!