தீவிரவாதம் பற்றி மன்மோகன்சிங். | சற்றுமுன்...




தீவிரவாதம் பற்றி மன்மோகன்சிங்.

இங்கிலாந்து பிரதமர் கோர்டன் ப்ரவுனிடம் லண்டன் சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

லண்டன் குண்டு வெடிப்பின் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு கண்டிக்கத் தக்கது. பாகிஸ்தான் லால் மசூதி சம்பவத்தின் மூலம் தீவிரவாதத்தின் கொடூரத்தை உணர்ந்து விட்டது. .தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் குரல் கொடுக்கும்

என்று மேலும் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்